புதன், 25 மார்ச், 2009

என் மனத் தேடல்

காலம் பல ஆனபின் நீண்ட பிரிவு.
தொலை தூரத்தில் நீ
ஆயினும்
என் முகமருகே உன் உதடுகள்
உச்சரிக்கும் வார்த்தைகள்
தொலை பேசியின் உதவியால்
மனதில் மகிழ்ச்சியான நினைவலைகளை
தருகிறது.

1 கருத்து: